பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2022-08-19 10:51 GMT

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் கிணத்துக்கடவுக்கு முன்பு உள்ள தாமரைக்குளத்தில் பெரும்பாலான பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதில்லை. இதனால் கோவைக்கு படிக்க செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே அந்த வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் தாமரைக்குளத்தில் நின்று செல்ல போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்