விபத்துகள் அதிகரிப்பு

Update: 2022-08-12 14:07 GMT

கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர்களில் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் போதிய அளவில் ஒட்டப்படவில்லை. இதனால் இரவில் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. கடந்த 5 மாதத்தில் 8 வாகன விபத்துகள் நடைபெற்றுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை அகலப்படுத்தி விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பிரதிபலிப்பான ஸ்டிக்கர் ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி