சீரமைக்கப்படாத சுரங்கப்பாதை

Update: 2022-08-09 14:11 GMT
திருச்சி மாவட்டம், லால்குடி ரெயில் நிலையம் அருகில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதில் பயணிகள் வசதிக்காக லால்குடி மக்கள் கடந்து செல்ல மேம்பாலத்திற்கு கீழ் சுரங்க பாதை ஒன்று அமைக்கப்பட்டது. அந்த சுரங்க பாதையில் தண்ணீர் ஊறிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த பாதை வழியாக மக்கள் செல்ல இயலவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்