மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வருகின்றனர். ஆனால் ரெயில் நிலையம் செல்ல நகர பஸ்கள் அதிக அளவில் இல்லாததால் ஆட்டோவிற்கு அதிக கட்டணம் செலுத்தி செல்கின்றனர். எனவே ரெயில் நிலையம் செல்ல பஸ்களை இயக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.