சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2023-09-20 10:55 GMT

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம்-காகித ஆலை செல்லும் சாலையில் அதியமான் கோட்டை பிரிவு எதிரே சுற்று வட்டார பகுதி பொதுமக்களின் நலன் கருதி பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்