தடுப்புகள் அமைக்கப்படுமா?

Update: 2023-09-17 11:31 GMT

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் பஸ் நிறுத்தத்தில் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ளதால் இந்த சாலையை கடக்க இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சிலர் இப்பகுதியில் அதிவேகமாக வரும் வாகனங்களினால் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்