சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2023-09-17 11:30 GMT

திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள ராமசந்திரா நகர் சாலையில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றி வருகின்றன. இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் பெண்கள், மாணவிகள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்