சிதிலமடைந்த பாலங்கள்

Update: 2023-09-13 11:39 GMT

திருச்சி மாநகராட்சி 63-வது வார்டு பகுதியில் உள்ள அய்யப்பநகர் பகுதியான காமராஜர் தெரு,  பிருந்தாவன் சாலை பாண்டியன் சாலை சந்திப்பு பகுதி,  நேதாஜி தெரு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு பாலங்கள் உடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதுடன், சிலர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்