நடைபாதை சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-10 11:19 GMT

பந்தலூர் தாலுகா உப்பட்டியில் இருந்து செட்டிவயலுக்கு நடைபாதை செல்கிறது. இந்த நடைபாதை உடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மண்சாலை போலவே காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் வயதானவர்கள், சிறுவர்கள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அந்த நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்