பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்

Update: 2023-09-03 18:13 GMT
விழுப்புரத்தில் இருந்து பில்லூர், சேந்தனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல பள்ளி நேரங்களில் போதுமான அளவிற்கு பஸ் வசதி இல்லாததால், மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நிகழும் முன் பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்