வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2023-09-03 14:07 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் பாறைப்பட்டி அருகில் என்.எச்.208 தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச்சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெறுவதால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க சிரமப்படுகின்றனர். எனவே பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

மேலும் செய்திகள்