பயணிகள் அவதி

Update: 2023-09-03 10:49 GMT

மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி புதிய பஸ் நிலையத்துக்கு வெளிமாவட்டங்களில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு வெளிமாவட்டத்தில் இருந்து வரும் பெரும்பாலான பஸ்கள் சீர்காழி பஸ் நிலையத்துக்குள் வருவதில்லை. மாறாக புறவழிச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர். இதன்காரணமாக பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்