புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-08-30 10:18 GMT

கூடலூர் அருகே நடுவட்டத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வளைவில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அவை சாலை வரை நீண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடியவில்லை. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே அங்கு வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்