கூடுதல் பஸ்கள் தேவை

Update: 2023-08-27 16:58 GMT

திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையத்திற்கு காலை, மாலை நேரங்களில் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் சரியான நேரத்திற்கு செல்ல  முடியாமல் அவதிப்படுகின்றனர்.. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்