வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2023-08-23 15:15 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பயணிக்கம் வாகனஓட்டிகள் சிலர் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இதனால் மற்றபிற வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க சிரமப்படுகின்றனர். எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வாகனஓட்டிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்