உடைந்த நடைபாதை

Update: 2023-08-16 10:53 GMT

பந்தலூர் அருகே உள்ள கோட்டப்பாடி விநாயகர் கோவில் கீழ் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள நடைபாதை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் உடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்தும் பொதுமக்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே உடனடியாக நடைபாதையை சீரமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்