போக்குவரத்து நெரிசல்

Update: 2023-08-13 15:08 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் முக்கிய சாலைகளின் குறுக்கே சிலர் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் நகரில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்