பயணிகள் அவதி

Update: 2023-08-13 10:26 GMT

கூடலூரில் இருந்து ஆரோட்டுப்பாறைக்கு இயக்கப்படும் அரசு பஸ் சரியான நேரத்தில் வருவதில்லை. இதனால் காலை நேரத்தில் பள்ளிக்கூடம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உரிய நேரத்தில் அரசு பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்