ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-08-06 11:40 GMT

அரியலூர் நகரில் உள்ள பஸ் நிலையம், ஜெயங்கொண்டம் சாலை, மார்க்கெட் தெரு, எம்.பி.கோவில் தெரு, வெள்ளாளர் தெரு, மேல அக்ரஹாரம், செந்துறை சாலை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆக்ராமிப்புகள் உள்ளன. மேலும் சாலைகளிஙன ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள கடைகளால் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி