அடிப்படை வசதிகள் தேவை

Update: 2023-07-26 15:57 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பஸ் நிலையம் இல்லை. இதனால் ரெயில்வே மேம்பாலம், தபால் நிலையம் போன்ற இடங்களை பஸ் நிலையமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த இடங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இங்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்