கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2023-07-12 16:13 GMT
விழுப்புரத்தில் இருந்து சூரப்பட்டு, அரும்புலி, சிறுவலை, எழுச்செம்பொன், செம்மேடு, வெள்ளேரிப்பட்டு, அத்தியூர்திருக்கை வரை ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், பணியாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே விழுப்புரம்-அத்தியூர்திருக்கை வரை கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்