நடைபாதை அமைக்கப்படுமா?

Update: 2023-06-28 09:49 GMT

பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டத்தில்(ரேஞ்ச்-2) பாலவாடி லைன்ஸ் என்ற தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் நடைபாதை வசதி இல்லை. கரடு, முரடான செங்குத்தான பாதையிலேயே பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். இதனால் குழந்தைகள், வயதானவர்கள் தவறி விழுந்து காயம் அடைந்து விடுகின்றனர். எனவே அந்த பகுதியில் நடைபாதை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்