பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-06-18 07:22 GMT

நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஈத்தங்காடு உள்ளது. இந்த சாலையின் இரு புறங்களிலும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், பஸ்சிற்காக சாலையின் இரு ஓரங்களிலும் பயணிகள் கொளுத்தும் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் இரு புறங்களிலும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பார்களா?.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்