போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-06-11 12:04 GMT

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் சக்கத்தா மாரியம்மன் கோவில் அருகே குறுகிய வளைவில் கட்டுமான பொருட்களை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கொட்டி வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன கட்டுமான பொருட்களை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்