வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-06-07 14:58 GMT

அறச்சலூர் அருகே உள்ள பண்ணைகிணறு பகுதியில் இருந்து அவல்பூந்துறை செல்லும் ரோடு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த ரோட்டில் ஆங்காங்கே விரிசல்களும், குழிகளும் ஏற்பட்டுள்ளன. இரவு நேரங்களில் குழிகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி கீழே விழும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். உடனே ரோட்டை மீண்டும் சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி