பஸ் வசதி தேவை

Update: 2023-05-31 14:58 GMT
திருவெண்ணெய்நல்லூர் தாலுகா தடுத்தாட்கொண்டூர் பகுதியில் இருந்து மடப்பட்டு வழியாக பண்ருட்டி செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு பணியாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்