கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2023-05-31 14:56 GMT
விழுப்புரத்தில் இருந்து ஆதனுர், சூரப்பட்டு, அரும்புலி, சிறுவலை, எழுச்செம்பொன், சிறுவலைமேடு, செம்மேடு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, அத்தியூர் திருக்கை வரை இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இ்ல்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்