போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-05-24 09:26 GMT

கோத்தகிரி நகரின் முக்கிய சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க நிற்கும்போது, சீசன் நேரத்தில் சாலையில் வாகனங்கள் நெரிசல் இன்றி செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன், விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டு உள்ள நடைபாதை கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்