வேகத்தடை வேண்டும்

Update: 2023-05-21 12:23 GMT

மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் கிராமத்தில்  கொண்டல் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து பாலாக்குடி வரை செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்