அரசு பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-05-17 14:53 GMT

சித்தோடு ஊருக்குள் வராமல் பைபாஸ் வழியாக இயக்கப்படுகின்றன. இதனால் பெண்களும், குழந்தைகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் மிகவும் அவதியடைகின்றனர். எனவே சித்தோடு வழியாக அரசு பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஈரோட்டில் இருந்து மேட்டூர் மற்றும் அந்தியூர் செல்லும் பஸ்களும் சித்தோடு வழியாக இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி