காற்று விசை ஒழிப்பான்கள் நீக்கப்படுமா?

Update: 2023-04-26 12:34 GMT
கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்களில் ஏர்ஹாரன்கள் எனக் கூறப்படும் காற்று விசை ஒலிப்பான்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகள் கர்ப்பிணிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்களை நீக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேஷ், கூடலூர்

மேலும் செய்திகள்