பயணிகள் அவதி

Update: 2023-04-23 13:28 GMT

பெரம்பலூரில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சேர் ஆட்டோ பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அரியலூா் மாவட்டத்தில் அந்த காலத்தில் இருந்தே போதுமான ஷேர் ஆட்டோ வசதி இல்லை. இதனால் பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் உள்பட பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மினிபஸ் வசதி அல்லது ஷேர் ஆட்டோ வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி