பஸ் வசதி வேண்டும்

Update: 2023-04-19 17:36 GMT

திருச்சி மாவட்டம், அல்லூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் மேல்நிலைப்பள்ளி, புதிய விஸ்தரிப்புகள், புகழ் பெற்ற கோவில்கள், ஆரம்பப்பள்ளி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளிட்டவை உள்ளன. மேலும் 9 ஊராட்சி வார்டுகள் கொண்ட பெரிய கிராமம் ஆகும். எனவே இப்பகுதி மக்கள் வெளியூர் சென்று வரும் வகையில், சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து செல்லாயி அம்மன் கோவில் வரை மினி பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி