போக்குவரத்து நெரிசல்

Update: 2023-04-19 11:31 GMT

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அரவேனு பஜார் பகுதியிலும், கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையோரங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கபடுகின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்தாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்