வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-04-05 07:07 GMT

மேலசங்கரன்குழி ஊராட்சிக்கு உட்பட்ட சாந்தபுரத்தில் இருந்து தோப்பூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், ராமநாதபுரம், குருந்தன்கோடு.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி