பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-03-19 14:31 GMT
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, இனாம்குளத்தூர் ஊராட்சி, வடசேரி ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்துக்கிடக்கின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்