பஸ்கள் இயக்க கோரிக்கை

Update: 2023-03-19 14:26 GMT
கரூர் மாவட்டம் வடுகபட்டி, ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில்,கொங்கு நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பஸ்களில் இயக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குந்தாணிபாளையம் நத்தமேட்டில் இருந்து வடுகபட்டி, நல்லிக்கோவில், கொங்கு நகர் வழியாக பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி