விபத்து அபாயம்

Update: 2023-03-12 16:12 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சாலையில் சிலர் அதிக வேகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் சாலையை கடக்கும் பாதசாரிகள், வாகனஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர்.  மேலும் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  

மேலும் செய்திகள்