பஸ்கள் நிற்க வேண்டும்

Update: 2023-03-12 15:58 GMT

கோவை, திருப்பூரில் இருந்து சேலம் செல்லும் சில பஸ்கள் சித்தோடு வருவதில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவை, சேலம் போன்ற ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். சித்தோட்டில் பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

மேலும் செய்திகள்