அரசு பஸ் வேண்டும்

Update: 2023-03-08 10:59 GMT

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆத்தூர் பகுதிக்கு வாரத்தில் ஒரு நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டுமாவது அரசு பஸ் இயக்க வேண்டும். தற்போது பஸ் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே அத்தியாவசிய பொருட்களை வாங்க கூடலூர் வருவதற்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்