போக்குவரத்து நெரிசல்

Update: 2023-01-25 15:04 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் சிலர் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால்  வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி