பயணிகள் குழப்பம்

Update: 2023-01-22 15:53 GMT
சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் உள்ளூர் பஸ்களில் ஊர் பெயர்கள் ஒன்றும் பஸ்கள் செல்லும் ஊரும் வெவ்வேறாக உள்ளது.  இதனால் பயணிகள், மற்றும் முதியவர்கள் மிகவும் குழப்பம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி