கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-01-18 16:23 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு மதுரையிலிருந்து போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதிக்கு செல்லும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ்வசதி