போக்குவரத்து நெரிசல்

Update: 2023-01-11 16:48 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் ஏராளமான வாகனஓட்டிகள் பயணிக்கின்றனர். இப்பகுதியில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி