போக்குவரத்து நெரிசல்

Update: 2023-01-08 17:42 GMT
காட்டுமன்னார்கோவில் தாலுகா குமராட்சி கடைவீதியில் சாலையின் இரு புறமும் தனிநபர்கள் கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமான அப்பகுதியில் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி