சிதிலமடைந்த இருக்கைகள்

Update: 2023-01-04 12:04 GMT

திருச்சி மாவட்டம் கே.கே.நகர் சாலையில் உள்ள ஹாஸ்டல் ஸ்டாப் பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் நலன் கருதி பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இருக்கைகள் தற்போது சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால் பஸ் நிறுத்தத்திற்கு வரும் பெண்கள் மற்றும் வயதானவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, சிதிலமடைந்து காணப்படும் இருக்கைகளை சரி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி