வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-01-01 14:43 GMT

திருச்சி காந்தி மார்க்கெட் திருவெறும்பூர் செல்லும் சாலையில் மீன் மார்க்கெட் பகுதியில் சாலையின் இருபுறமும் சரக்கு ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ்வசதி