நிறுத்தப்பட்ட அரசு பஸ்

Update: 2023-01-01 14:32 GMT

திருச்சியிலிருந்து முசிறி மற்றும் சேர்குடி வழியாக மாலை 5-க்கு மேட்டுப்பாளையம் வரைக்கும் அரசு பஸ் இயக்கப்பட்டது. தற்போது அந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டதால் இப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்