சிவகங்கை நகர் மற்றும் சுற்றுப்புற சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் முக்கியமான பணிகளுக்கு காலதாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.