பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-12-25 13:23 GMT

ஊட்டி, கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நேரடி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதனால் மருத்துவம் உள்ளிட்ட தேவைக்காக பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்து வந்தனர். அதன்பின்னர் பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. இதனால் அதே வழித்தடத்தில் மீண்டும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பல தரப்பட்ட மக்கள் பயன் பெறுவார்கள்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி